அறத்துப்பால் :: வெகுளாமை


குறள்
:: 304

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

சிரிப்பையும் மகிழ்ச்சியையும் கெடுக்கும் சினத்தைப் போல், ஒருவனுக்கு வேறுபகைஉள்ளதோ?இல்லை.

There is no greater foe than ireful wrath that kills a smile and a cheer in you.

***

0 comments:

Post a Comment