குறள் :: 312
கருத்துஇன்னா செய்வதக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.
தன் மீது பகை கொண்டு ஒருவர் துன்பம் செய்தாலும், அதற்காக அவரைத்துன்புறுத்தாமல் இருப்பதே குற்றம் அற்றவர் நெறி.
A mind not stained by malice and harm, gains grace when it abstains from revenge.
***

0 comments:
Post a Comment