அறத்துப்பால் :: இன்னா செய்யாமை


குறள்
:: 313

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.

தான் ஒரு துன்பமும் செய்யாதிருக்க, தனக்குத் துன்பம் செய்தாரே எனக் கொண்டுஒருவர்க்குத் துன்பம் செய்தால், அது தனக்குத் தீராத துன்பத்தைத் தரும்.

A sense of revenge, even on a causeless hater may rebound to cause baneful pain.

***

0 comments:

Post a Comment