அறத்துப்பால் :: கொல்லாமை


குறள்
:: 329

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.

கொலையின் இழிவை அறிந்த உயர்ந்தவர்கள் பார்வையில், பிற உயிர்களைக் கொல்லும் மக்கள்தாழ்ந்தவர்களே.

People who indulge in killing without any sense of virtue, have a life of unmitigated suffering.

***

0 comments:

Post a Comment