குறள் :: 334
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
இயற்கையின் இயல்பை அறிந்தவர்கள், நாள் என்பது ஒரு காலப் பகுதிபோல் தோன்றி, உயிரைஅறுக்கும் வாள் என்பதை அறிவர்.
A day in the span of time fleets like a saw, filing off life bit by bit.
***

0 comments:
Post a Comment