அறத்துப்பால் :: துறவு


குறள்
:: 348

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

முற்றும் துறந்தவரே துறவிகளுள் தலைமையானவர்; மற்றவர்கள் தெளிவில்லாமல் அறியாமை வலைக்குள் சிக்கிக் கலங்குபவர்கள்.

Who can truly renounce are great, who are reluctant are caught in the net of desires and suffer.

***

0 comments:

Post a Comment