குறள் :: 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
மதிப்பிற்குரியான அல்லாதவற்றை மதிப்பிற்குரியான என்று தவறாக எண்ணுவதால், பிறந்தபிறப்பு பெருமையில்லாது போய்விடும்.
The confused ones deem vain things worthy and find life meritless and miserable.
***

0 comments:
Post a Comment