குறள் :: 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
விழிப்போடு இருத்தல், தெளிந்த கல்வி, நெஞ்சுரம் ஆகிய மூன்றும் ஆட்சியாளர்களுக்குநீங்காதிருக்க வேண்டிய பண்புகள்.
Adherence to alacrity, knowledge and bravery are essential accomplishments of a ruler.
***

0 comments:
Post a Comment