பொருட்பால் :: கல்வி


குறள்
:: 393

கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

படித்தவர்களை இரண்டு கண்ணுடையவர்கள் என்பர்; படிக்காதவர்களின் முகத்தில் இருக்கும்கண்கள் இரண்டு புண்கள் என்பர்.

Knowledge by learning gives eyes to the mind to see the truth; vision of the ignorant is a blind sore.

***

0 comments:

Post a Comment