குறள் :: 384
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு.
அறநெறி தவறாமல், மக்களுக்குத் தீமை தருவனவற்றை நீக்கி, மறப்பண்பிலிருந்து குறையாதபெருமை உடையதே அரசாகும்.
Unblemished virtue, free from vices, and enterprising valour dignity to governance.
***

0 comments:
Post a Comment