பொருட்பால் :: குற்றங்கடிதல்


குறள்
:: 433

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

பழிக்கு அஞ்சுபவர்கள், மிகச் சிறிய குற்றத்தைத் தாம் செய்ய நேர்ந்தாலும், அதனை, மிகப்பெரிய குற்றமாகக் கருதுவர்.

A crime may looks a millet in size, but those who detest disgrace will fear it like a big palm.

***

0 comments:

Post a Comment