குறள் :: 436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
முதலில் தன்னிடம் உள்ள குற்றத்தை நீக்கிவிட்டு, அதன்பின் பிறரிடம் உள்ள குற்றங்களைநீக்கவல்ல ஆட்சித் தலைவனுக்கு ஒரு குற்றமும் ஏற்படாது.
A leader who is aware of, and cures first his own flaws, is entitled to scan and scout others blemishes.
***

0 comments:
Post a Comment