பொருட்பால் :: குற்றங்கடிதல்


குறள்
:: 439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

தன்னைத்தானே பெரிதாக நினைத்துத் தற்பெருமை கொள்ளற்க; சமுதாயப் பயன்தாரதசெயல்களை விரும்பற்க.

Boast not of self-esteem in any mood, any time; nor aspire deeds that do no good.

***

0 comments:

Post a Comment