பொருட்பால் :: பெரியாரைத் துணைக்கோடல்


குறள்
:: 441

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

அறநெறிகளை அறிந்து தெளிந்த அறிவுடையவர்கள் உறவை ஆராய்ந்து பெறுகின்றமுறையறிந்து பெற வேண்டும்.

Seek good company of the worthy and avail the virtues of their mature wisdom.

***

0 comments:

Post a Comment