பொருட்பால் :: பெரியாரைத் துணைக்கோடல்


குறள்
:: 445

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

அறிவுடையோர், ஆட்சியாளருக்குக் கண் போன்றவர்கள்; ஆகவே அத்தகைய பெரியவர்களைஆராய்ந்து அவர்களுள் தக்கவர்களை உறவாகக் கொள்ள வேண்டும்.

The wise and the virtuous are eyes to the ruler; who is diligent to choose people to surround.

***

0 comments:

Post a Comment