பொருட்பால் :: பெரியாரைத் துணைக்கோடல்


குறள்
:: 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.

தவறுகளைக் கண்டிக்கும் பெரியவரைத் தமக்குப் பாதுகாப்பாகக் கொள்ளாத ஆட்சியாளன், கெடுப்பவர்கள் இல்லாமலேயே கெட்டழிவான்.

The leader who has no regard for advice of the wise to play safe, leads his own way to ruin.

***

0 comments:

Post a Comment