குறள் :: 456
மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.
மனத்தூய்மை உடையவர்களுக்குப் புகழ் முதலியன நல்லனவாக அமையும்; இனத்தூய்மைஉடையவர்களுக்கு எல்லாச் செயலும் நல்லனவாக அமையும்.
Honesty of the mind leaves a legacy of fame; victory is in good reach of a flawless society.
***

0 comments:
Post a Comment