பொருட்பால் :: காலம் அறிதல்


குறள்
:: 487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

அறிவுடையவர் எடுத்த எடுப்பிலேயே கொதிப்பு அடையமாட்டார்; உள்ளத்தில் உணர்சிகளைஅடக்கிக் கொண்டு தக்க காலம் பார்த்து இருப்பார்.

The wise do not sweat out in rattle, but wait with mental fervour to act firm at an appropriate time.

***

0 comments:

Post a Comment