பொருட்பால் :: இடன் அறிதல்


குறள்
:: 500

காலாழ் களரில் நரியடும் கண்அஞ்சா
வேலாள் முகத்த களிறு.

வேல் வீரர்களை அஞ்சாது கொன்று குவித்த யானை, கால் புதையும் சேற்று நிலத்தில்அகப்பட்டுக் கொண்டால், அதனை நரிகூடக் கொன்றுவிடும்.

A fearless tusker caught in a quagmire may even be prey to a fox; beware of a wrong step at a wrong place.

***

0 comments:

Post a Comment