பொருட்பால் :: தெரிந்து தெளிதல்


குறள் :: 506

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்
பற்றிலார் நாணார் பழி.

ஒரு வேலையில் தெளிவு இல்லாதவரை நம்பாதே; ஏனென்றால், அந்த வேலையில் அவருக்குப்பற்று இருக்காது; அதனால் வரும் பழிக்கும் அவர் நாணப்படமாட்டார்.

A person disregarding virtues and lacking the shame of blame, is not to be trusted upon.

***

0 comments:

Post a Comment