குறள் :: 512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
வருமானம் வரும் வழிகளைப் பலவாக்கி, வருமானத்தைப் பெருக்கி, வரவையும் இழப்பையும்அவ்வப்போது எண்ணிப் பார்க்கக் கூடியனவே வேலை செய்யத் தகுதியானவன்.
Entrust a job to one competent to augment revenue and foster wealth, crossing all hurdles on the way.
***

0 comments:
Post a Comment