பொருட்பால் :: பொச்சாவாமை


குறள் :: 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

தொடர்ந்து வரும் வறுமை அறிவைக் கெடுக்கும்; அதுபோல், அலட்சியத்தாலான மறதி புகழைக்கெடுக்கும்.

Persistent menace of penury destroys wisdom; forgetful complacency kills renown.

***

0 comments:

Post a Comment