பொருட்பால் :: பொச்சாவாமை


குறள் :: 536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

மறதி இல்லாத தன்மையை ஒருவன் யாரிடத்தும் எப்போதும் தொடர்ந்து பெற்றால், அதற்குச்சமமான சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.

Slip not from wakefulness and miss no gains; there is no strength than alertness to compare.

***

0 comments:

Post a Comment