குறள் :: 549
குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்.
குடிமக்களைப் பிறர் துன்புறுத்தாமல் பாதுகாத்து, அவர்களுக்குத் துன்பம் செய்தவர்களைத்தண்டிப்பது ஆட்சியாளனுக்குக் குற்றமாகாது; கடமையாகும்.
A fearless ruler is duty bound to protect society from external harm and internal crime, with a strong arm.
***

0 comments:
Post a Comment