பொருட்பால் :: கொடுங்கோன்மை


குறள் :: 551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

குடிமக்களை வருத்தி, தீயனவற்றைச் செய்யும் ஆட்சியாளன், கொலையாளியைவிட கொடியவன்.

Oppressive and unjust misrule of a tyrant is worse than cruelty of murderers.

***

0 comments:

Post a Comment