பொருட்பால் :: ஊக்கம் உடைமை


குறள் :: 597

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பில்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

தன் உடம்பில் அம்பு ஆழப் புகுந்தாலும், யானை தன் துன்பத்தைத் தாங்கிப் பகையை எதிர்த்துநிற்கும்; அதுபோல், உறுதியான உள்ளம் கொண்டவர் அழிவு வந்தபோதும் தளரமாட்டார்.

An elephant fights to its reputation, unmindful of arrows; the courageous relent not in adversities.

***

0 comments:

Post a Comment