பொருட்பால் :: மடி இன்மை

குறள் :: 608

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

ஒருவன் குடும்பத்தில் சோம்பல் புகுந்துவிட்டால், அந்தக் குடும்பமே பகைவருக்கு அடிமைஆகிவிடும்.

Sloth that invades a thriving society damages and enslaves it to the foes.

***

0 comments:

Post a Comment